Tuesday, April 24, 2012

ஊத்திக் கொடுக்கும் அரசாங்கமும் ஊரைக் கெடுக்கும் குடிமகன்களும்

குளிரின் தாக்கத்தால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக்க வெள்ளைக்காரன் குடிக்க ஆரம்பித்து அதை நம் மக்களுக்கும் கத்துக் கொடுத்துட்டு போயிட்டான். ஆனா கொஞ்சம் கொஞ்சமா அது,
1) உடல் அலுப்பு தீரவும்
2) மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும்
3) சோகத்தை அனுசரிக்கவும்
4) கோபத்தை அதிகப்படுத்தவும்
5)
இப்போ கொளுத்துற வெயில்லயும் நம்ம ஆளுங்க பாலக் கட்டைக்கு கட்டை குடிச்சிட்டு தானும் கெட்டு தன் குடும்பத்தையும் கெடுக்குறதுக்கு இந்த திராவிட கட்சிகளின் பங்கு இருக்கே...அட அட....

No comments:

Post a Comment